ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, May 18, 2009


திறமையற்ற முட்டாளை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?


இத்தனை களேபரத்தின் மத்தியிலும் சர்வதேசத்தின் செயற்பாடுகளி்ன் மீது கொஞ்சநஞ்ச நம்பிக்கை ஒட்டிக்கொண்டிருந்தது. அதற்கும் ஒரு முட்டாளை அனுப்பி பான் கி மூன் ஆப்படித்துக் கொண்டிருக்கின்றார். முட்டாள் விஜய் நம்பியாரைப் பற்றித் தான் சொல்கின்றேன்.

"மோதலை இடைநிறுத்தி மோதல் பகுதியில் சிக்கியுள்ள மக்களின் உடனடித் தேவையை கவனிப்பதே" இந்த விஜத்தின் நோக்கமாகும். எத்தனை தூரம் இது முக்கியமானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளக் கூடியது தான். ஐ.நாடுகள் என்பது சர்வதேசத்தின் மனச்சாட்சியாக இருக்க வேண்டியது. அதில் இப்படிப்பட்ட முட்டாள்களையும் பிணந்தின்னிக் கழுகுகளையும் வைத்திருக்க வேண்டியதன் தேவை என்ன வந்தது?

முதல் முறை கொழும்புக்கான விஜயத்தின் போதே இந்தப்பிணம் தின்னியின் முகம் அம்பலமாகி விட்டது. இலங்கையின் நிலவரம் என்ன என்பதை ஐ.நாடுகள் பாதுகாப்புக் கவுன்ஸிலின் முன்னிலையிலேயே எடுத்துரைக்க மாட்டேன் என்று அடம் பிடித்த முட்டாள் கழுதை இது.

அதே முட்டாள் கழுதையிடம் இன்னுமொரு பொறுப்பைக்கொடுக்க பான் கி மூனிற்கு எப்படி புத்தி போனது. அப்போது இந்தக் கழுதையை கடுமையாகக் கண்டித்த பாதுகாப்புக் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளான பிரிட்டனும் பிரான்ஸும் எவ்வாறு இப்போது மட்டும் சம்மதித்தார்கள்?

நியூயோர்க்கில் இருந்து கொழும்பு செல்லும் போதும் ஒரு முறை டில்லி சென்று சோனியாவின் பின்பக்கத்தை கழுவாவிட்டால் இந்த பன்னிக்குட்டிக்கு தூக்கமே வராது போலும். யாரோ பின்பக்கத்தைக்கழுவுவதை விட தன் பொண்டாட்டியின் உள்பாவாடையைத் தோய்த்துக் கொண்டு கட்டாடியாக வீட்டில் இருக்கலாம்.

அதற்கு முதல் "லண்டன் ரைம்ஸ்" பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இந்த முட்டாளிடம் இந்நோக்கம் பற்றி அதிக நம்பிக்கை காணப்படவில்லையாம். நம்பிக்கை இல்லாத உனக்கு பிறகேன் இந்தப்பொறுப்பு. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட அஜண்டாவின் படியா ஐ.நாடுகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. செத்துக்கொண்டிருக்கும் எம் உறவுகள் என்ன மலினப்பட்டுப்போன உயிர்களா?

இதற்கெல்லாம் நீங்கள் அத்தனை பேரும் பதில் சொல்லும் காலம் வராமலா போகப் போகின்றது.

//விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களை ஐ.நா. பொறுப்பெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாகவும் கொழும்பில் முக்கிய அமைச்சர்கள் அதிகாரிகளுடன் அவர் ஆராய்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தபோதிலும் இந்த விடயத்தை சிறிலங்கா அரசு ஒரேயடியாக நிராகரித்துவிட்டதால் அதற்கான மேலதிக அழுத்தங்களைக் கொடுப்பதற்கு அவர் முற்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.//

ஏன் முற்படவில்லை? முடிவெடுப்பது ஐ.நாடுகள் சபையா? அல்லது சிங்கள அரசா?

ஒரு நாடு சர்வதேசத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற முற்படாவிட்டால் அல்லது எதிர்த்துச் செயற்பட்டால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஐ.நாடுகள் சமாதானப் படையை அங்கு அனுப்பும். இது தானே சொசவேவா,கிழக்குத் தீமோர் எங்கும் நடந்தது. அடுத்து என்ன? ஐ.நாடுகள் படையை அனுப்பவேண்டியது தானே? செய்வார்களா?

சிங்கள அரசின் கீழ் உரிமைகள் மட்டுமல்ல..சாதரண சகஜ வாழ்வு கூட கிடைக்காது..நிலமை இப்படியிருக்கையில் மேற்கு நாடுகளும் ஐ.நாடுகளும் இத்தனை கொலைகளுக்கும் காரணமான இந்தியாவும் கூறுவதைப்போல தமிழ் மக்கள் உரிமையுடன் வாழ வைக்கப்படுவதற்கு ஐ.நாடுகளின் பிரசன்னம் அங்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் என்ற புல் பூண்டு கூட அங்கில்லாது சிங்களவன் துடைத்து விடுவான்.

//"அனைத்து வழிகளிலும் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கே சிறிலங்கா அரசு விரும்புகின்றது என்பதுதான் எனது கருத்தாகும்.//

எத்தனை வழிகளில் உன்னைச் சிங்களவன் திருப்திப்படுத்தினான். எத்தனை சிங்களக் குட்டிகள் உன்னைச் சிந்திக்க விடாது மயக்கத்தில் வைத்திருந்தார்கள்.


// சரணடைவது தொடர்பான விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளுமாறு சிறிலங்கா அரசைத் தூண்டுவது கடுமையான போராட்டமாக இருக்கும் என நான் கருதுகின்றேன்" என இது தொடர்பாகக் குறிப்பிட்ட நம்பியார்,//

// பேரழிவு ஒன்று ஏற்கனவே இடம்பெற்றிருக்கின்றது என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடிவதாகவும் தெரிவித்தார்.//

இதைச் சொல்வதற்கு நீ எதற்கு முட்டாளே! ஐ.நாடுகள் எதற்கு? சர்வதேசம் எதற்கு? இதைத்தான் 60 வருடமாக நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோமே. இப்பேரழிவை நினைத்திருந்தால் சர்வதேசத்தால் தடுத்திருக்கமுடியும். ஏன் சர்வதேசம் செய்யவில்லை?

"Chinese weapons, Indian intelligence, Sinhala Armed personals and racist Sri Lankan leaders came together to perform one of the most cruel war that has cost the lives of many thousands innocents,"


"Leaders of Sri Lanka and some responsible officers in the UN, should be questioned in international courts in order to find out if they were responsible for the deaths of innocent Tamils." -Richard Dixon, a columnist in London's Telegraph

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil