ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, May 7, 2009


அப்பன் பைலட்டு மவன் ஹைலைட்டு


டில்லி டு மதுரை 3.55 ஹெலிகாப்டரில் ஆயுதப்படை மைதானத்துக்கு 4.05 ஆயுதப்படை மைதானத்திலிருந்து மேடைக்கு 4.10 45 நிமிடம் மேடை+பேச்சு 4.55 ஹெலிகாப்டரில் திருச்சி 5.45 டில்லி Bபாக்.

எஸ்.பி 9 டி.எஸ்.பி 20 இன்ஸ்பெக்டர் 60 எஸ்.ஐ 1200 பொலீஸார் ஹெலிபேட் முதல் கூட்ட மேடை வரை அரை கிலோமீற்றருக்கு துப்பாக்கி ஏந்திய பொலீஸார். இத்தனையும் மூளை வளர்ச்சி குன்றிய இண்டோ இட்டாலியன் போய்க்கு . பேசப்போவது 30 நிமிடம் அல்லது அதற்கும் குறைவாக ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் கேட்கப்போவது தமிழ் மட்டும் தெரிந்த அப்பாவி பொதுஜனங்க.. இதில் என்ன புரட்சி நடந்துவிடும். ஆப்ரர் ஆல் ஒரு சாதாரண எம்.பி படிப்பென்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை.எம்.பில் என்பது சுத்துமாத்து... அம்மாவைப்போல் ஹேம்பிரிட்ஜ் ஸ்கொலர் வகை ஜால்ரா.

என்னங்கடா இது உலகம். இந்திய பொருளாதாரத்தை தட்டி நிமிர்த்த வெளிக்கிட்ட உண்மையான ஹேம்பிரிட்ஜ் படிப்பாளி "பசி"தம்பரத்திற்கு இந்த தற்குறியின் ஆதரவில் தான் அரசியல் எதிர்காலம் இருப்பதாக நம்பிக்கை.

சொந்த தி.மு.க கூட்டணிக்கே உண்மையாய் இருக்க முடியாத இவனுகளுடன் கூட்டணி வைத்த கலைஞருக்கு உள்ளதும் போச்சடா நொள்ளைக்கண்ணா நிலைமை. இப்போ எங்கே போய்விட்டார்கள் கண்ணாநிதியின் கண்மணிகள். உங்க கூட்டும் வேண்டாம் ..உறவும் வேண்டாம்னு சொல்லிறானே இந்த பய உங்க தலீவரின் ராஜதந்திரம் என்ன புட்டுகிட்டுப்போச்சா..

உலகத்தமிழினத் தலைவராகட்டும் அப்புறம் இவரு உங்க தலைவர் தானா இப்போதும்... இவங்க அப்பன் ஜே ஆரோடு ஒப்பந்தம்போட்ட போது அந்தச் சிங்களவன் சொன்னது இவன் வயது எனது அரசியல் அனுபவம் என்று.

உங்க தலைவரூ ..நித்திரையிலும் கருப்புக்கண்ணாடி கழட்டா புகழ் கலைஞரின் அரசியல் அனுபவம் இராஜதரித்திரம் எல்லாம் இந்த மந்தபுத்திப் பையனின் .....என்னா இன்னும் ஒட்டிக்கொண்டா இருக்கின்றது. தமிழன் என்றால் மானமாவது இருக்க வேண்டும். இருக்கும் ...இருக்கின்றது என்று தானே வள்ளுவரு .."மயிர் நீப்பின் வாழாக் கவரி மான் அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்.."

என்று உங்களையெல்லாம் மயிரு என்று நினைத்துத்தானே உலகப்பொதுமறையில் உளறியிருந்தாரு... குறளோவியம் எழுதிய உங்க கோனாரு இதையெல்லாம் கற்று எழுதவில்லையா..காப்பி தான் அடித்தாரா?

அம்மாவை இந்த அரை வேக்காடு நாடுவது ஒரே குலம் என்று இங்கிலீஸிபிஸியில் பறைஞ்சா இவனுக்கு புரியுது. அரைவேக்காட்டு ஆங்கிலத்தில் தமிழினத்தலைவன் இயம்பியது பிசகியதால் தானே "நான் சொல்லியது முழுதாக வரவில்லை.." என்று பாவ மன்னிப்பு பெற வேண்டியதாகிப்போய்விட்டது.

ஆப்படிச்சவன் எல்லாம் தனக்குத்தானே ஆப்படிக்கும் காலம் இது.ஆப்பு வாயால் வந்து விடும் கவனம். என்ன இல்லாவிட்டாலும் மான ரோசத்தையாவது ஈழத்தமிழனிடம் படிக்க வேண்டும்.அது இல்லாவிட்டால் அவனுகளும் கூஜா தூக்கி ராஜ வாழ்க்கை வாழ்வானுகள்.

பிழைக்கத்தெரியாத கபோதிகள். அவனுகள் கொழுப்பு செந்நீராய்த்தான் போய்ச் சேரவேண்டும்.
வங்காளி முகர்ஜி பிரபாகரனின் எதைப்பார்த்து சோனியாவிற்கு பல்லுக்காட்டி பிரபாகரனைப் பார்க்கத்துடிக்கின்றது. இன்னும் ரோசம் வராதவன் இனியும் தமிழன் என்று சொல்லாது ஆப்பிரேஷன் பண்ணி அலியாகக் கடவட்டும்.

1 comment:

Anonymous said...

//அது இல்லாவிட்டால் அவனுகளும் கூஜா தூக்கி ராஜ வாழ்க்கை வாழ்வானுகள்//
சரியான நெத்தியடி.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil