ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, January 31, 2011


மீனவர்களின் கண்ணீரும் நொண்டிக்குதிரையும்


நீண்ட காலத்தின் பின் எழுதத் தோன்றுகின்றது. பாக்கு நிரிணையில் பதைபதைக்க உயிர்துறக்கும் உறவுகளுக்காக மெளனம் துறக்க நேரிடுகின்றது. வன்னியில் விதைத்த வேதனைகள் பாசியாய்ப் படிந்து மனம் முழுவதையும் மூடிவிட்டிருந்தது.

எல்லாவற்றையும் தாண்டி இன்னும் பேசவேண்டிய தேவைக
ள்  நீண்டு கொண்டே போகும் என்றே தோன்றுகின்றது. சிங்களவன் சுட்டுப்போடும் மீனவனை பலிகொடுக்கும் பூசாரிகளைத் தட்டியெழுப்ப டுவிட்டரில் டுவிட்டுபவர்களையும் பெட்டிசனில் கையெழுத்திடுவோரையும் பார்க்கும் போது சிரிப்பாக இருக்கின்றது.
அனுப்ப/அடையாளமிட

Add-Tamil