ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, June 11, 2009


முட்டாள் சிவசங்கரனுக்கு யோக்கியதை இல்லை

ஈழத் தமிழர் இரத்தம் குடித்த சொறி நாய்
ஒரு இனத்தின் விடுதலைப்போராட்டத்தை பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கொச்சைப்படுத்தும் முட்டாள் சிவசங்கர் மேனன் முதலில் ஒரு இனத்தின் விடுதலைப்போராட்டம் என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்ளட்டும். அரச பயங்கரவாதத்தால் ஒடுக்கப்படும் ஒரு இனம் தன் இருப்பிற்கும் சுதந்திரத்துக்குமாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பயங்கரவாதம் என்று முந்தீர்மானம் போடும் இந்த முட்டாள் தான் இந்தியாவின் வெளியுறவுச் செயலர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சாசனத்தில் வழி மொழியப்படும் ஒரு இனத்திற்கான வரவிலக்கணங்களையும் அவற்றிற்கான உரிமைகளையும் படித்துத் தெளிவது இத்தகைய முட்டாள்களின் அறிவு தெளிவுபெற உதவி செய்யக்கூடும்.

இப்படிப்பட்ட முட்டாள்களின் வெற்றுச்சவடால்களால் ஒரு இனத்தின் உரிமைப் போராட்டத்தைக் குழி தோண்டிப்புதைக்க முடியாது. ஆயுத பலத்தை மட்டும் நம்பிக்கிடக்கும் அரச பயங்கரவாதிகளான இவர்களின் சித்தாந்தம் வரலாற்றில் எப்போதும் தோற்றுப்போயிருப்பதையே காலம் உணர்த்தி நிற்கின்றது. இவ்வாறான அரவேக்காடுகளின் செய்கைக்களுக்கு முண்டு கொடுத்திருக்கும் இந்தியா அதற்கான விலையை கொடுத்தே தீரும்.

இந்தியாவிற்கெதிரான களநிலமைகளை வளர்த்துக்கொள்வது இப்படிப்பட்ட முட்டாள்கள் எடுக்கும் அரைவேக்காட்டுத்தனமான முடிவுகளே. இந்து சமுத்திரப் பிராந்தியமென்பதும் இந்திய வல்லரசுக்கனவு என்பதும் ஆயுத பலம் என்பதும் கூட பின்னாளில் வந்ததுவே. ஆனால் இலங்கையில் சுதந்திரமான தமிழ் இனம் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னிருந்தே வாழுகின்றது என்ற உண்மையை விளங்கிக் கொள்வது பல சிக்கல்களுக்குத் தீர்வைத் தரும்.

இல்லாவிட்டால் இன்றைய இவர்களின் கொக்கரிப்பு ஒரு நாள் அழுகையின் ஓலமாக மாறிப்போவது விதியின் தீர்ப்பு என்றால் யாரால் என்ன செய்ய முடியும். இனி ஒட்டுப்போட்டாலும் ஈழத்தமிழினம் இந்தியாவுடன் நெருங்கி வராது என்பதற்கான விதையை விதைத்தவர்கள் இந்தியரே. அது ஒரு நாள் விருட்சமாகி வளர்ந்து வியாபிக்கும். அப்போது இந்த முட்டாள் சிவசங்கரனையும் அடித்து ஆணி இறுக்க ஒரு கிளை உத்தரவாதம் கொடுக்கும்.பிரபாகரன் அழிந்து விட்டால் ஒரு இனத்தின் போராட்டம் அழிந்து விடும் என்று கணக்குப் போடும் இவர்களை கேலி செய்யவே என்னிடம் வார்த்தைகள் இல்லை.தமிழின விடுதலைப்போராட்டம் தனியொரு பிரபாகரனுடையது அல்ல ஒரு இனம் முழுமைக்குமானது என்று யாராவது இந்த வெளாங்காவெட்டியிடம் சொல்லுங்களேன்..

இந்தியாவின் யுத்தத்தையேதான் முன்னெடுத்ததாக இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளாரே? என்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சிவ்சங்கர் மேனன், "பயங்கரவாதத்தால் இருநாடுகளும் பாதிக்கப்பட்டன. எங்கள் பிரதமரும் புலிகளால் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்பதில் இருநாடுகளும் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளன" என்று பதிலளித்தார்.

முட்டாளே எங்கள் மக்களும் அப்போதும் இப்போதும் உங்களால் தான் கொல்லப்பட்டார்கள். உங்கள் ஒரு உயிருக்கு இத்தனை மக்கள் என்றால் இத்தனை இலட்சம் மக்களின் உயிருக்கு ...கணக்கை நீயே போட்டுக்கொள்.

மீண்டும் மீண்டும் மக்கள் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கொச்சப்படுத்தும் உன் அரச பயங்கரவாதம் சந்தி சிரிக்கும் போது இதே மக்கள் தங்கள் தீர்ப்பை அப்போது உனக்குத் தருவார்கள். அது வரை கொதிக்கும் முமுறலோடு மக்கள் காத்திருக்கின்றார்கள் என்பதை மட்டும் மறந்து விடாதே...

1 comment:

Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil