ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, June 13, 2009


அலியாய்ப் பிறந்து தொலைத்த என் மைக் மாமாவிற்கு


(நாய்க்கெல்லாம் பதிவு போட வேண்டிய நிலையில் நாங்கள்..எச்சம் போட்டிருக்கின்றாய் நிறையவே... நிலவுப்பாட்டின் பதிவில்)நீ எப்போதாவது உன் பிறப்பைப் பற்றி பெருமைப்பட்டிருக்கின்றாயா? உன்னைப் பெத்துப் போட்ட உன் அம்மாவுக்கு.. உன்னுடன் படுத்து எழும்பிய உன் மனைவிக்கு.. உன்னால் பிறந்து தொலைத்த உன் பிள்ளைகளுக்கு .. எப்போவாவது நீ உண்மையாய் இருந்திருக்கின்றாயா..?

இத்தனை மனித அவலங்களின் வலியைப் பற்றி நான் பேசிக்கொண்டிருக்க ..நீ இடையில் புகுந்து... நீ என்னடா யோக்கரா...? அல்லது பொறுக்கியா?

இத்தனை அரசியல் பேசிக்கொண்டிருக்கும் என் ஐ பி . இந்த கொம்புயூட்டர் ..விலாசம் என் முகவரி எல்லாம் தெரிந்து கொள்ள முடியும் என்பது தெரியாமலா நான் எழுதிக் கொண்டிருக்கின்றேன். இத்தனை அரசியல் வாதிகளுடனும் "உண்மை" மொழியால் பேசிக்கொண்டிருக்கும் என்னிடத்தில் வந்து எச்சமிடும் உன்னை அறிந்து கொள்வது முடியாதென்றா நீ நினைக்கின்றாய்... அப்படி எண்ணியிருந்தால் உன் மனதைப்போலவே நீயும் கற்காலத்தில் இருந்து முன்னேறியிருக்கவில்லை என்று தெரிந்து கொள்...

இத்தனை இலட்சம் தமிழ் உயிர்களும் போன பின் தன் உயிர் என்று நினைக்கும் எவனும் மயிருக்கு சமமானம்...அப்படியொரு கொதி நிலையில் தான் தமிழினம் இருந்து கொண்டிருக்கின்றது என்பது கூடவா உனக்குப் புரியவில்லை...

உன் தலையை கூடவே உன் "அதை"யும் வெட்டி எடுக்க வேண்டும் என்று ஆசையாய் இருக்கின்றது.. ஓ.. அலிக்குத் தானே "அது" இருக்காதே...

ஈழத்தமிழனின் குருதி காய்ந்து தொலைக்கின்றதோ இல்லையோ...அவன் பட்ட வேதனை என்றும் ஆறாது... அதற்கு இந்தியா இன்றல்ல என்றோ ஒரு நாள் பதில் கூறியே ஆக வேண்டும்.. அது வரை..யுகங்கள் போனாலும்...

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil