ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, June 13, 2009


சிறிலங்கா எடுக்கும் பிச்சையும் இந்தியா கொடுக்கும் போனஸும்


அனைத்துலக நாணய நிதியத்தின் கடன் தொகை தாமதமாகினாலும் சிறிலங்கா அரசாங்கம் வெளிநாட்டு உதவிகள் கேட்டு பிச்சை எடுக்கப்போவதில்லை என அந்நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நாம் கொடையாளி நாடுகளிடமோ அல்லது நிதி முகவர்களிடமோ பிச்சைப் பாத்திரம் ஏந்திச் செல்லப்போவதில்லை. அனைத்துலக நாணய நிதியம் 1.9 பில்லியன் டொலர் கடன் வழங்குவதை தாமதப்படுத்தினாலும் நாம் பிச்சை கேட்கப்போவதில்லை.


தமிழர்களைக் கொன்று கூண்டோடு கைலாயம் அனுப்பி வைக்க சிறிலங்கா கொடுத்த "விலை"
இன்று அதனை நடு ரோட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. பிச்சைப்பாத்திரம் ஏந்தும் போதும் கொலை வெறி கொண்டு தமிழரின் இரத்தம் குடித்த அது எத்தகைய ஒரு பயங்கரவாத நாடு. "காட்டுமிராண்டிக"ளால் ஆளப்படும் அந்த நாட்டையும் அதன் தலைவர்களையும் காப்பாற்றத் தான் இந்தியாவின் "படுக்கை அறை" முண்டு கொடுத்து இந்தியாவின் கஜானாவையும் நற்பெயரையும் காலியாக்கி நிற்கின்றது. "ஆண்மையே" அற்ற சில அரசியல் முண்டாசுகள் "படுக்கையறை"யுடன் சேர்ந்து பல்லிளித்து நிற்கின்றன.

நாம் எமது சொந்தக் கால்களில் நிற்போம்;


காலே இல்லாத கபோதி ..சொந்தக்காலில் நிற்பார்களாம்...


எமது சந்தை முதலீடுகள் (தமிழர்களின் எலும்பையும் தசையையும் தான் விற்க வேண்டும்) மூலம் நாம் நிதியை பெற்றுக்கொள்வோம். எனினும் கடனை நாம் பெற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

இருந்தபோதும் மத்திய வங்கி லிபியாவிடம் 500 மில்லியன் டொலர்களையும், வேறு ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத நாட்டிடம் மேலும் 500 மில்லியன் டொலர்களையும் பெற உத்தேசித்துள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத நாடு இந்தியாவா? சீனாவா?

சீனாவென்றால் இந்தியாவின் போனஸ் சிறிலங்காவிற்கு நிச்சயம் உண்டு. "படுக்கையறை"யும் பல்லிளிப்பவர்களும் கொடுக்காமலா விடப்போகின்றார்கள்..?

மக்களின் வரிப்பணம் கண்ட "நாய்"களின் மனவக்கிரங்களால் நாசமாக்கப்படுகின்றது..ஏன்யா..கேட்கவே மாட்டீர்களா?

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil