ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, June 2, 2009


இந்தியா கொடுக்கப்போகும் விலை என்ன?


இராஜீவ் கொலைக்காக ஈழத்தமிழர்கள் கொடுத்த விலை 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை மனித உயிர்கள் (ஐ.நாடுகள் தகவலின் படி).பிற தொண்டு நிறுவனங்கள் இன்னும் அதிகமாய் இருக்கக் கூடும் என்று அறிவித்துள்ளன. காயம் பட்டவர்கள் தொகை அதனிலும் பல மடங்கு. மனிதாபிமானமற்ற வதை முகாம்களில் 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இத்தனை வருடப்போரினால் இடம் பெயர்ந்தவர்கள் இலட்சோப இலட்சம் பேர்.இவ்வளவு இழப்பும் இராஜீவின் ஓருயிருக்கு இந்தியர்களால் விலையாகக் கொள்ளப்பட்டிருக்கின்றது. இது வரை நடந்த இந்திய- பாகிஸ்தான் யுத்தத்திலோ இந்திய-சீன யுத்தத்திலோ இந்திய-பங்களாதேச யுத்தத்திலோ இந்திய ஆயுதங்களால் இறந்த பாகிஸ்தானிய பங்களாதேசிய சீன உயிர்களை விட அதிகம்.

அந்த பாகிஸ்தானிய பங்களாதேசிய சீன உயிர்கள் பெரும்பான்மையாக இராணுவ வீரர்கள் . நேரடி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள். இத்தனைக்கும் ஈழத்தமிழர்கள் எப்போதும் இந்தியாவின் எதிரிகளாக இருந்தவர்கள் அல்ல. நேரடி யுத்தத்திற்கும் வந்தவர்களல்ல.

இராஜீவ் இறப்பினால் எதிரிகளாகப் பார்க்கப்பட்ட புலிகள் எப்போதுமே 10 ஆயிரம் 15 ஆயிரம் எண்ணிக்கைக்கு அதிகமாக இருந்தவர்கள் அல்ல. அப்படியென்றால் குறைந்த பட்சம் ஐ.நாடுகள் கணிப்புப்படியே இறந்த 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரையான உயிர்களில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மக்களே..காயம் பட்டிருக்கும் 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரையான மக்களும் அவ்வகை அப்பாவிகளே..அகதி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்களும் அப்பாவி மக்களே.

இராஜீவின் கொலை என்று வெறி பிடித்து அலைந்தவர்களே ! இப்போது சொல்லுங்கள் நீங்கள் செய்திருப்பது என்ன? ஒரு உயிரின் விலை இத்தனை மனித உயிர்கள் என்று உங்கள் அஹிம்சை போதிக்கின்றதா? ஒரு அக்கிரமம் நிகழ்த்துவதைத் தான் உங்கள் மனுநீதி போதிக்கின்றதா?

இந்தக் கொலைகளுக்காக ஏன் இந்திய மக்கள், தமிழக மக்கள் உரத்துக் குரல் கொடுக்கவில்லை...நீங்களும் இதை ஏற்றுக் கொண்டிருக்கின்றீர்களா?

இன்னும் ஏன் நாங்கள் இந்தியாவை நேசிக்க வேண்டும் என்று காரணம் ஏதாவது சொல்வீர்களா?

இந்தியாவைக் குற்றம் சொல்கின்றேன் என்று ஒரு அனானி நாய் வந்து எச்சமிட்டுச் செல்கின்றது. அது நல்வழியில் பிறக்காததாக இருக்க வேண்டும்.. இத்தனை மனித அவலங்களையும் பார்த்தும் இந்திய சப்பைக்கட்டு கட்டும் அயோக்கியன் அவன்..

பாகிஸ்தான் பங்களாதேசம் சீனா மூன்று நாடுகளும் இந்தியாவை எதிரியாக தேர்ந்தெடுத்தன. ஆனால் ஈழத்தமிழினத்தை இந்தியா எதிரியாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றது.

இனி இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் புதிய வரலாறு தான் நிகழப் போகின்றது. அது 4 ஆம் கட்ட ஈழப்போரின் பின்னால் இந்தியாவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

10 comments:

rooto said...

good!!i liked it!!

இட்டாலி வடை said...

rooto !யார் நீங்கள் ..எதை விரும்புகின்றீர்கள்..? இந்தியா செய்ததை சரி என்கின்றீர்களா? இந்தியா ஈழத்தமிழர்களையும் எதிரியாக்கிக் கொண்டதை விரும்புகின்றீர்களா?

ஐந்திணை said...

//ஈழத்தமிழினத்தை இந்தியா எதிரியாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றது//

சரியாய் சொன்னீங்க, தமிழக அரசியலார் விடுவதெல்லாம் முதலைக்கண்ணீர்!

PANDIAYAN said...

அண்ணே! எதிர்காலத்தில் இதுதான் நடக்கும் இன்று ராஜீவ் கொலைக்காக பல உயிர்களை பலி எடுத்தாகிவிட்டது! இனி இலங்கை சீனா பக்கம் போனால் இருக்கவே இருக்கு ராவோட ஒட்டு குழுக்கள் EPRLF ENDLF -ம் இவர்களை அழைத்து மீண்டும் உசுபோத்தி ராணுவ பயிற்சி கொடுப்பார்கள் மீண்டும் தமிழீழ ஆசையை ஊட்டுவார்கள்.. இவர்கள் மீண்டும் ஆள் சேர்த்தாலும் அதில் வந்து ஈழ தமிழர்கள் இனி சேர்வார்களா என்பது சந்தேகமே! எனெனில் நம்பிக்கை நாடு பொந்தியா தொப்புள் கொடி உறவுகள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்பதெல்லாம் வீண் பேச்சு இப்போதுதான் கண்டார்களே இவர்களும் அடிமைகள் தான் என! எனவே இவர்களுக்கு உகந்த வழியில் அதாங்க அகிம்சை வழியில் தலாய்லாமா போன்று அடுத்த 50 வருடங்களுக்கு போராடுங்கள் உலகநாடுகள் உங்களை அங்கிகரிக்கும்.இனி ஒருக்காலும் ஈழ மக்கள் பொந்தியா என் தந்தையர் நாடு என கூறகூடாது

Anonymous said...

நேற்றுவரை ஈழத்தமிழர் இந்தியாவை நேசநாடாகத்தான் பார்த்தோம், ஆனால் இப்போது விழித்துக் கொண்டுள்ளோம். எப்படி இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான சிந்தனை உள்ள நாட்டை நமது நேசநாடு என்று இதுவரைகாலமும் நம்பினோம்? எங்கள் மக்களின் அழிவிலிருந்தே இந்தியா என்கிற நாட்டின் அழிவும் ஆரம்பம். இப்போது அவமானச்சின்னமாக தன்நாட்டு மக்களாலேயே பார்க்கப்படும் இந்தியாவே அதற்கு நல்ல உதாரணம். தமிழகத்து உறவுகளைப் பொறுத்தவரை நாங்கள் என்றைக்கும் அவர்களின் உறவுகள்தான் ஆனால் இந்தியா என்கிற வல்லரசைப் பொறுத்தவரை நாங்கள் என்றைக்குமே மற்றைய அயல்நாடுகளைக் காட்டிலும் பெரும் எதிரியாக மாறியுள்ளோம். எங்கள் மக்களிடம் தமிழீழம் உணர்வாய் மிகுந்திருக்கிறதோ அதனிலும் அதிகமாக இந்தியா எங்கள் எதிரி என்பதை ஒவ்வொரு தாய்மாரும் எங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டித்தான் வளர்ப்போம். ஆறுகோடி தமிழர், தங்கள் இனம் சாகடிக்கப்படும் போது கையாலாகாதவர்களாக இன உணர்வற்றவர்களாக அதாவது 5வீதமான மக்களைத் தவிர மற்றையோர் எதுவுமே அறியாதவர்களாக இருந்தநிலை அறியும்போது தமிழர் என்ற நிலையில் அவமானமாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை இத்தமிழர்கள் செல்லாக்காசு. இந்தியாவில் மட்டுமல்ல இவர்கள் எங்குமே செல்லாக்காசுகள்தான். இவர்கள் எப்போதுமே விழிக்கப் போவதில்லை. இவர்கள் விழித்தாலும் தமிழகத்து நாற்காலி மனிதர்கள் 50, 100 என்று விலைபேசி முடக்கிவிடுவார்கள் என்பதற்கு கடந்த தேர்தல் நல்ல உதாரணம். இந்தியா காலவிதிகளில் இருந்து தப்பமுடியாது. கூட்டிக்கழித்து பார்த்தால்ப் புரியும்.

'ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
தன்வினை தன்னைச் சுடும்.'

Anonymous said...

We MUST teach our generation that INDIA is our first enemy. We can do anything to destroy India. We can provide any help to India's enemies to destroy India. I strongly believe we can see the destroy of India's 'super power' dream in our generation. China will do it. We can not allow india's play in our land any more.

An Eelam Tamil

பதி said...

உங்கள் உணர்வுகள் புரிகின்றன...

LKritina said...

Yes... India is the No 1 enemy to eelam TAMILS! I will be the happiest man if somebody or some of tamils kill 200-500 mills of indians just as racist lankans killed our eelam tamils in the last just concluded war! plz note that I'm a shamful TN tamilan!!!
but I agree 100% with the enormous enmity against the filthy indians!! Yes.. We should never allow dirty India to grow as super power in this region!!! or in the world for that matter...!!... India is a cannibal country!!, It is no more a good country!!! India is a beggers country!!! It is a corrupt!!

Anonymous said...

மானமற்றத் தமிழர்களாக அடிமைகளாக இந்தியா எனும் இன வெறி நாட்டில் வெட்கத்துடன் வாழ்கிறோம்.
ஒரு பஞ்சாபியைக் கொன்றதற்கு பற்றி எரிந்தது,மவுண மடையன் சிங் துடித்தான்.
ஈழத்தில் பழிவாங்கியப் பதுமை நிம்மதியாகத் தூங்க முடியாது.அதற்கு வால் பிடித்த மானங்கெட்டதுக்களும் மனிதர்களாக மதிக்கப் பட மாட்டார்கள்.
தமிழகத்தில் அரசியல் நடத்தும் மானங்கெட்டதுக்கள் தின்பது சாதமல்ல.ஈழத்தமிழரின் உயிரும்,உணர்வும்.அடுத்து அழியப் போவது உங்கள் அடிமைப் பரம்பரை.இந்திய டாங்கிகள் உங்கள் இனத்தை அழிக்கும் போது உங்களை மன்னித்து ஈழத்துத் தமிழினம் குரல் கொடுக்கும்.தடுக்கும்.

Anonymous said...

உறவுகள் இல்லையென்று தான் இருந்தேன். முத்துக்குமரன் உண்டென்று காட்டி விட்டான். தமிழ் மக்களை நாம் அடையாதது நம் தவறு.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil