ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, October 27, 2009


மீண்டும் அடிமைப்பட்டுப்போன இந்தியா



"வீணாய்ப்போன அனானிக்கு" தொடரின் தொடர்பாய் எழுதுவது இது,

இந்தியா என்பது ஒரு நாடல்ல. நாடுகளின் கூட்டு என்பதே உண்மை. வரலாற்றை நமக்கு வாகாக வளைத்துக்கொள்ள முற்பட்டாலும் உண்மை என்பது எப்போதும் நிமிர்ந்தே நிற்கும்.

1947 இல் பிரிட்டிஸ்ஹ் இந்தியாவை பாகிஸ்தான், இந்தியா என்று பிரித்து 1971இல் பங்களாதேஷ் என்று மூன்றாக்கி மீண்டும் இந்தியா என்ற பகுதியை 60 வருடங்களுக்குள்ளாகவே இத்தாலியிடம் பறிகொடுத்ததே இந்தியர்களின் வரலாறு. இவர்களுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானும் பங்களாதேசமும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

அவர்கள் நாடு மண்ணின் மைந்தர்களாலேயே இன்னும் ஆளப்படுகின்றது. வெள்ளையர் இந்திய வளங்களைக் கொள்ளையடித்து போனது போல இன்று குவாத்திரோட்சிகள் சுதந்திரமாக கொள்ளையடித்துச் செல்கின்றார்கள்.

இந்தியா என்பது நாடுகளின் கூட்டாக இருப்பதில் இது ஒரு அசெளகரியம். ஒரு சிலருக்கு ரோஷமும் தம் மானமும் இல்லாததால் அனைவரும் பழியைச் சுமக்க வேண்டியுள்ளது.

இல்லையெனில் வெள்ளையனை எதிர்த்து இறுதிவரை போரிட்ட கட்டபொம்மனும் மேவார் ரணாக்களும் வீர சிவாஜியும் வம்சமற்று மலடர்களாகவா இறந்தார்கள்.

இதோ இந்தியாவிற்குள் இருக்கும் சுதந்திர நாடுகளின் பட்டியல்.ஆதாரம் விக்கிபீடியா :http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81

இந்தியாவின் வரலாறு இந்து சமவெளி நாகரிகத்திலிருந்து துவங்குகிறது. இந்த நாகரிகம் இந்திய துணைகண்டத்தின் வாடா மேற்கு பகுதியில் 3300 கி.மு. விலிருந்து 1300 கி.மு. வரைசெழித்திருந்தது. இந்தியாவின் முழு வளர்ச்சியடைந்த ஹரப்பா நாகரிகம் 2600-1900 கி.மு. வரை நீடித்திருந்தது. வெண்கலக் காலம் கி.மு 2000 ஆண்டின் துவக்கம் வரை மேலோங்கி இருந்தது, பின்னர் அதனை தொடர்ந்த இரும்புக் காலமும், வேதக் காலமும் இந்தியாவின் கங்கைக்கரை சமவெளிகளில் இருந்த மக்களின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தியதன் மூலம் [[மகாஜனபதாஸ் |மகாஜனபதாஸ்]] போன்ற பெரிய சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கின. இது போன்று இருந்த எதோ ஒரு ராஜ்ஜியத்தில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில், பிறந்த மகதா, மகாவீரர், கவுத்தாம புத்தர் தங்களது ஸ்ரமன் தத்துவங்களை மக்களிடையே பரப்பினர்.


பின்னர் வந்த சாம்ரஜ்ஜியங்களும் ராஜ்ஜியங்களும் இந்த பகுதியை ஆண்டதன் மூலம் இந்த பகுதியின் பண்பாடு மேலும் மேருகைப் பெற்றது.கி.மு 543 அகேமேனிதின் பெர்சிய சாம்ராஜ்ஜியம் [1]முதல் கி.மு. 326 அலேக்சாண்டேர் தி கிரேட்[2]வரை நம் கருத்தில் நாம் நிறுத்தி பார்க்கலாம். மச்ற்றியாவைக் சார்ந்த டெமெத்ரியஸால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தோ-கிரேக்க ராஜ்ஜியம் கந்தாரா, பஞ்சாப் போன்ற இடங்களை தன்னுள் கொண்டிருந்தது. கி.மு 184 ஆம் ஆண்டில் நிலவிய இந்த ராஜ்ஜியம் மேனண்டேர் காலத்தில் தனது உச்சத்தை அடைந்தது. இதே சமயத்தில், பண்பாட்டிலும், வாணிகத்திலும் சிறந்து விளங்கிய கிரேக்க-புத்த காலமும் எழுச்சி அடைத்தது.


கி.மு, 3 ஆம் மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளில் தழைத்தோங்கிய மவுரிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இந்திய துணை கண்டம் ஒன்றுபட்டது. நாளடைவில் இதே கண்டம், சிறிய பகுதிகளாக உடைந்து, இடைப்பட்ட ராஜ்ஜியங்களால் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யபடப் பட்டது.கி.மு. ௪ ஆம் நூற்றந்தில் துணைகண்டத்தின் மேற்கு பகுதிகள் ஒன்று படுத்தப்பட்டன. இது குப்த சாம்ராஜ்ஜியத்தின் கீழ், ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டு காலத்திற்கு ஒன்று பட்டே இருந்தது.இந்து மதத்தின் எழுச்சி தீவிரமாக வெளிப்பட்ட இந்த காலத்தை இந்தியாவின் பொற்காலம் என்று அழைப்பர்.இதே கால கட்டங்களில், பல நூற்றாண்டுகளுக்கு தென்னிந்திய பகுதி சாலுக்கியர்கள், சோழர்கள், பல்லவர்கள் மற்றும் பாண்டியர்களால் ஆட்சி செய்யப்பட்டது.வளமைப்பெற்ற இந்திய நாகரிகம், ஆட்சி முறைகள்,பண்பாடு, ஆசியாவில் பல பகுதிகளில் பரவிய இந்து மதம் மற்றும் புத்த மதம் இருந்த இந்த காலத்தை தென்னிந்தியாவும் பொற்காலமாகவே கருதியது.


கி.பி. 77 ல் கேரளா ரோம சாம்ராஜ்ஜியத்துடன் கடல் சார்ந்த வணிக பிணைப்புகள் கொண்டிருந்தது.கி.பி. 712 ல் ,அரபு நாட்டைச் சேர்ந்த படைத்தலைவர் முகம்மது பின் காசிமின் வருகையால் இந்த துணை கண்டத்தில் இஸ்லாமிய ஆட்சி துவங்கியது. இவர், சிந்து, முல்டான், தற்கு பஞ்சாப் பகுதிகளை கைப்பற்றினார்[3]. இந்துவே மத்திய ஆசியப்பகுதியிலிருந்து பல படையெடுப்புகளை கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து 15 ஆம் நூற்றாண்டுவரை இந்திய துணை கண்டம் சந்தித்து இஸ்லாமிய ராஜ்ஜியமாகக் காரணமாக இருந்தது.இவற்றுள் கச்னவீத், கோரித், டில்லி சுல்தான்கள்,முகலாய சாம்ராஜ்ஜியம் புகழ் பெற்றவை.துணை கண்டத்தின் பெரும்பாலான மேற்குப் பகுதிகளில் முகலாய சாம்ராஜ்ஜியம் பரவி இருந்தது.முகலாய அரசர்கள் இந்தியாவுக்குள் மத்திய கிழக்கு ஓவியங்களையும், கட்டிடக் கலையையும் கொண்டு வந்தனர்.முகலாயர்களுடன் விஜயநகர ராஜ்ஜியம், மராத்தா ராஜ்ஜியம்,ரஜபுத ராஜ்ஜியங்கள் போன்ற பல இந்து ராஜ்ஜியங்களும் மேற்கு மற்றும் தென்னிந்திய பகுதிகளில் தழைத்தெழுந்தன. முகலாய சாம்ராஜ்ஜியம் 18 ஆம் நூற்றாண்டில், தானாகவே வலுவை இழந்தது. இதனால் ஆப்கன்கள், பலோசியர்கள், சீக்கியர்கள் வாடா மேற்கு துனைகன்டப் பகுதிக்குள் எளிதே நுழைந்தனர். இவர்கள், தெற்கு ஆசியாவை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனம் தன வசம் ஈர்க்கும் வரை ஆட்சி புரிந்தனர்.[4]


௧௮ ஆம் நூற்றாண்டு பதியிஇருந்து அடுத்த நூற்றாண்டு வரை ஆங்கிலேயரின் கிழக்கிந்திய நிறுவனம் படிப்படியாக இந்தியாவில் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வது.இந்த நிறுவனத்தின் ஆட்சியில் கிடைத்த அதிருப்தி முதல் இந்திய சுதந்திர போருக்கு காரணமாக அமைந்தது. இதனால் ஆங்கிலேய அரசு இந்தியாவில் தனது ஆட்சிக்குள் கொண்டு வந்தது. இந்த கால கட்டத்தில் இந்தியா சமுதாயத்தின் வளர்ச்சியயையும் (இன்பிரா ஸ்ட்ரக்சுர்) பொருளாதாரத்தின் குலைவையும் கண்டறிந்தது.

20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், நாடெங்கிலும் இந்திய தேசிய காங்கிரஸின் மூலம் துவக்கப் பட்ட சுதந்திரப் போராட்டம் காட்டு தீயைப் போல் பரவியது. இந்த போராட்டத்தில் முஸ்லிம் லீகும், தன்னை இணைத்துக் கொண்டது. இந்த துணை கண்டம் ௧௯௪௭ ல், இந்தியா, பாகிஸ்தான் என்று இரு ஆளும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பின்னர் ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து தன் சுதந்திரத்தைப் பெற்றது.

1 comment:

siva said...

Ofcourse India is not a country .It is a collection of nation states.It is an artificially created geographical area which is ruled by Hindi speakers,Bramins and few Malayalies.
It suits the ruling elite to maintain the idea that India is a country and the Indian media colludes with the rulers to keep this myth alive and well by talking about patriotism .
Even the educated people and the youth buy this fabricated story.
India desperately wants to be the future superpower, it is now behaving like a monstor.
The behaviour it showed towards the Eelam Tamils and the way it treats the Kashmiris and the people of Northestern states are example of its ruthlessness.
By behaving this way India already has started the process of disintergration .
Like Russia and Yugoslavia it might split into many countries in the future.This is what happens when rulers become too arrogant.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil