ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, September 29, 2009


தொல்காப்பியனும் தொலை நோக்குத் தமிழனும்


கருணாநிதிக்கு "முதல் தொல்காப்பியர் விருது' வழங்க வேண்டும் என தமிழறிஞர் தமிழண்ணல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:

தமிழ் செம்மொழி என அறிவிக்கப்படும் முன்பே தொல்காப்பிய பூங்கா வெளியிட்டது. கணக்காயர் ச.சோ.பாரதியார், க.வெள்ளைவாரணர், சி.இலக்குவனார், வ.சுப. மாணிக்கனார், ச.பாலசுந்தரனார் போன்ற பலர் தொல்காப்பியமே மூச்சாக வாழ்ந்தவர்கள்.

தொல்காப்பியத்தைப் பரப்ப வேண்டும், பாமரனும் அறியச் செய்ய வேண்டும், ஆய்வாளர்கள் அப் பழந்தமிழ் நூலைப் படித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் கனவு கண்டனர்.

அவர்கள் கனவை நனவாக்கியவர் முதல்வர் கருணாநிதி. முதல்வர் கருணாநிதிக்கு இந்த விருதை வழங்குவது அவர்களுக்கே வழங்கப்படுவதைப் போன்றதாகும்.

தமிழை செம்மொழி என மத்திய அரசை அறிவிக்கச் செய்து, உலகினர் பலரும் "தமிழ் ஒரு செம்மொழி- செவ்வியல் மொழி' என உணரவைத்தவர் முதல்வர். செவ்விலக்கியம் சார்ந்த சங்கத் தமிழ், குறளோவியம், தொல்காப்பியம் மூன்றனுக்கும், எளியோரும் அறியும் வகையில் நூல்கள் எழுதியவர். அரசியல் தலைவராயினும் தாம் ஓர் எழுத்தாளர், படைப்பாளி, கவிஞர் என்பதிலேயே பெருமை கொள்பவர். தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு எனத் தனி அமைச்சு துறை கண்டவர். பிற மொழியினர் நினைக்காத ஒரு சிறப்பு அது. இடைக்காலச் சோழர் காலமே, தமிழ் புத்துயிர் பெற்று மறுமலர்ச்சி கண்ட காலம். இன்று மீண்டும் தமிழருக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்படச் செய்யவல்ல, எல்லாத் தகுதிகளையும் பெற்றுள்ள மூத்த தமிழறிஞர் முதல்வர் கருணாநிதி.

எனவே, அவருக்கு 9-வது உலகத் தமிழ் மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட வேண்டும் என தமிழண்ணல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொலை நோக்குத் தமிழர் கருத்துக்கள்

ஏற்கெனவே ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் இந்த தறுதலைக்குப் பெரியார் விருது வழங்கியாயிற்று. இனி தொல்காப்பியர் விருதுதான் பாக்கி.பாவம் தொல்காப்பியர். இப்படி விருதா விருதுகளை வாங்கிக் குவிக்கும் இவர்களுக்கு துளிகூட வெட்கமே கிடையாதா?
By எழிலுருவன்
9/30/2009 9:29:00 AM

"தமிழின துரோகி, எட்டப்பன், கைக்கூலி, நீரோ மன்னன், கோயபல்ஸ், ஈனப் பிறவி" போன்ற விருதுகள் கொடுக்கலாம். "எட்டப்பன்" என்ற வார்த்தை மறைந்து போய் "கருணா" என்று நிலைத்து நிற்கப் போகிறது. பொன் மனச் செம்மல் எம்.ஜி.ஆர் தமிழினத்திற்கு செய்த உதவிகளை தினமணியும், தினத்தந்தியும் தொடர்ந்து வெளியிடுகின்றன. சில ஆண்டுகள் கழித்து இந்த துரோகி செய்த துரோகத்தனத்தையும் எல்லா பத்திரிக்கைகளும் வெளியிடும். நம் சந்ததியினர் அவற்றை படிப்பார்கள்.
By நவீன் சென்னை
9/30/2009 8:47:00 AM

Theruttu payalukku Devarin Adiyal veruthu kodungo!
By raja
9/30/2009 8:26:00 AM

தயவு செஞ்சு சின்ன சின்ன விருதுலாம் இவனுக்கு கொடுத்து தமிழ் இன தலைவர, தெலுங்கன் கருணாவை கேவலபடுத்தாடீங்க.அவருக்கு நோபல் பரிசு யாராவது சிபாரிசு செய்யுங்கப்பா.ஆனா எனது துறையில கொடுப்பாங்க?
By அச்சரபாக்கம் மா.பா.
9/30/2009 6:31:00 AM

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil