tag:blogger.com,1999:blog-2913773374992411214.post4207741523759762136..comments2024-01-19T02:39:10.389-08:00Comments on இட்டாலிவடை: சாருவும் "நானும்"Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2913773374992411214.post-67370405587344885692009-04-26T14:42:00.000-07:002009-04-26T14:42:00.000-07:00அறிவே தெய்வம் சொல்வது மிகவும் சரி.
-------
தாங்கள...அறிவே தெய்வம் சொல்வது மிகவும் சரி. <br />-------<br />தாங்கள் எழுதிய அந்த பழைய பதிவை அழித்துவிட்டு (காப்பி செய்து கொள்ளுங்கள்) பின் புதியதாய் போஸ்ட்-இல் சேர்த்து பப்ளிஷ் செய்யுங்கள். தற்பொழுது அப்பதிவு முதன்மையாக இருக்கும். நிறைய பேர் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்.பதிவன்https://www.blogger.com/profile/09563712366916282567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2913773374992411214.post-92194880311406251492009-04-26T05:13:00.000-07:002009-04-26T05:13:00.000-07:00வாங்க அறிவே தெய்வம்!
அது உண்மைதான்..வாங்க அறிவே தெய்வம்!<br />அது உண்மைதான்..இட்டாலி வடைhttps://www.blogger.com/profile/03677239923679746174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2913773374992411214.post-46071650472512340312009-04-25T19:23:00.000-07:002009-04-25T19:23:00.000-07:00\\இது வரை பின்னூட்டம் இடப்படவில்லை. மற்றவர்களால் க...\\இது வரை பின்னூட்டம் இடப்படவில்லை. மற்றவர்களால் கவனிக்கப்படும் தரத்தில் இல்லையோ என்னவோ..\\<br /><br />அதைப் பத்தி கவலைப்படாதீங்க, எப்பவுமே சற்று நுணுக்கமாக விஷயபூர்வமாக ஆராய்ந்து எழுதினால் படிக்கிற எல்லோரும் எஸ்கேப்தான்.எதற்கு நாம இதில் மாட்டனும்ங்கிற பாதுகாப்பு உணர்ச்சி, மற்றும் பயம்தான். நாம் கருத்துமோதல் மட்டும்தான் செய்கிறோம். நபரோடு அல்ல என்பதை புரிந்து கொள்வது இல்லை<br /><br />உதாரணம்<br />http://arivhedeivam.blogspot.com/2009/04/blog-post_20.htmlநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2913773374992411214.post-15079017020805920832009-04-25T16:12:00.000-07:002009-04-25T16:12:00.000-07:00வாருங்கள் வைத்தியநாதன்,
அவர் சிறந்தவராய் இருக்கலாம...வாருங்கள் வைத்தியநாதன்,<br />அவர் சிறந்தவராய் இருக்கலாம் ஆனால் "நான்" சிறந்தவன் என்று தம்பட்டம் அடிப்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை..<br /><br />இது வரை பின்னூட்டம் இடப்படவில்லை. மற்றவர்களால் கவனிக்கப்படும் தரத்தில் இல்லையோ என்னவோ..<br /><br />மறுபடி எப்படி பப்ளிஷ் பண்ணுவது.. தெரியவில்லை உதவுங்கள்..இட்டாலி வடைhttps://www.blogger.com/profile/03677239923679746174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2913773374992411214.post-86979828117671992432009-04-25T15:43:00.000-07:002009-04-25T15:43:00.000-07:00நான் உங்களின் கருத்துக்களோடு ஒத்துப்போகின்றேன். சா...நான் உங்களின் கருத்துக்களோடு ஒத்துப்போகின்றேன். சாருவைப் பற்றியும் அவரின் 'நான்' என்பதைப்பற்றியும் நன்றாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். <br /><br />பெரும்பாலும், அவர் மட்டும்தான் நல்ல எழுத்தாளன் என்பாதகவும், மற்றவர்களுக்கெல்லாம் (அவரைப் புகழும் அல்லது அவருக்குப் பிடிக்கின்ற வெகு சிலரைத் தவிர்த்து) ஒன்றுமே தெரியாதது போலவும், எல்லோருக்கும் 'உலக இலக்கியம்??' தெரிந்து இருக்க வேண்டும் அல்லது அவ்வாறு தெரியாதவர்களெலாம் ஒன்றுமே அறியாதவர்கள் என்றும் அவர் நினைப்பது அவருடைய எழுத்தை நன்றாக (கவனிக்க, ஒருதலைப்பட்சமாக அல்லாமல்) அவதானிப்பவர்களுக்குப் தெரிய வரக்கூடும்.<br /><br />இதுவரைக்கும் இந்த பதிவிற்கு பின்னூட்டமே இடப்படவில்லை என்று நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. நீங்கள் ஏன் மீண்டும் பப்ளிஷ் செய்ய கூடாது?<br /><br />- வீவீஇசைரசிகன்https://www.blogger.com/profile/10630456340368282352noreply@blogger.com