tag:blogger.com,1999:blog-2913773374992411214.post1451634471362450921..comments2024-01-19T02:39:10.389-08:00Comments on இட்டாலிவடை: புறம்போக்குகள் மற்றும் சிலவற்றிற்கும்Unknownnoreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2913773374992411214.post-91215537528306743882009-06-01T12:09:06.076-07:002009-06-01T12:09:06.076-07:00ஹிட்டுக்காக எழுதரவன் எல்லாம் ‘பிட் படம் பாப்பவனின்...ஹிட்டுக்காக எழுதரவன் எல்லாம் ‘பிட் படம் பாப்பவனின் மன நிலையே.. அவனுங்களை விட்டு தள்ளுங்கள். இவனுங்க தான் கழகத்தையே தாங்குவதாக நினைப்பு... <br /><br /><br />ஐயா..நீ தானே தமிழன் தமிழன் என்று பேசுகிறாயே.. அதை நம்பித்தானே நாம் உன் பின்னால் வந்தோம் //// மிகச்சரியான உண்மை... <br /> <br /><br />நான் கடவுளை நம்புகிறவன் . தெரிந்ததே தவறு செய்பவன் தன் கண் எதிரே தனக்குரிய தண்டனையை அடைவான் ...// இதுவும் சரிதான். <br /><br />பெற்றோர் செய்யும் பாவங்கள் பசங்க தலையில் விடியும் .. அதுவும் தெரிந்தே செய்தால் ஏழு ஜென்மத்திற்கும் விரட்டும் என்று எங்க ஊர் பாட்டிமார்கள் சொல்வதே நினைவிற்கு வருகிறது.. <br /><br />அய்யோ பாவம்... இது இவனுங்களுக்கும் சேர்த்து தான்...canadaramjihttps://www.blogger.com/profile/10211017181140239659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2913773374992411214.post-86001895534547109512009-05-06T01:06:00.000-07:002009-05-06T01:06:00.000-07:00சோனியாவின் தமிழ்நாடு தேர்தல் பிரச்சாரம் ரத்து இந்த...சோனியாவின் தமிழ்நாடு தேர்தல் பிரச்சாரம் ரத்து இந்த பிணம் தின்னும் பதிவர்களுக்கு விழுந்த முதல் அடி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2913773374992411214.post-52073615971193907232009-05-04T19:37:00.000-07:002009-05-04T19:37:00.000-07:00//சோனியாவின் முந்தானையைப் பிடித்து அலையும் கலைஞரைப...//சோனியாவின் முந்தானையைப் பிடித்து அலையும் கலைஞரைப்பார்த்து // <br /><br />தப்பா சொல்றீங்க!! சோனியாவின் சாரிக்குள் புகுந்து கொண்டு என்று இருக்க வேண்டும்.<br /><br />லுக்கு எதை எழுதினா நமக்கென்னா!!<br />ஹிட்டுக்காக எழுதுறவங்க எத வேணுமின்னாலும் எழுதுவாங்கUnknownhttps://www.blogger.com/profile/10411127373929330548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2913773374992411214.post-9999510170632178572009-05-04T15:19:00.000-07:002009-05-04T15:19:00.000-07:00வாருங்கள் குரையொன்றும் இல்லை !
//தங்கள் மனசாட்சிய...வாருங்கள் குரையொன்றும் இல்லை !<br /><br />//தங்கள் மனசாட்சியை மறந்து எழுதிக்கொண்டு உள்ளார்கள்....//<br /><br />அதே தான்..இட்டாலி வடைhttps://www.blogger.com/profile/03677239923679746174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2913773374992411214.post-51252709004902566632009-05-04T15:18:00.000-07:002009-05-04T15:18:00.000-07:00வாங்க வெண்காட்டான் !
//Congress DMKya thurahta ve...வாங்க வெண்காட்டான் !<br /><br />//Congress DMKya thurahta vendiyathu than muthal kadamai//<br /><br />நிச்சயம்..இட்டாலி வடைhttps://www.blogger.com/profile/03677239923679746174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2913773374992411214.post-16206578112192342009-05-04T15:17:00.000-07:002009-05-04T15:17:00.000-07:00வாங்க புலிகேசி!
பொத்திட்டுப்போகணுமா ..? நீங்களா ?...வாங்க புலிகேசி!<br /><br />பொத்திட்டுப்போகணுமா ..? நீங்களா ? நாங்களா?இட்டாலி வடைhttps://www.blogger.com/profile/03677239923679746174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2913773374992411214.post-74533872953680661432009-05-04T15:15:00.000-07:002009-05-04T15:15:00.000-07:00வாங்க டாக்டர்!
"தமிழீழம் வேண்டுமென்ற கனவோடு இருப்...வாங்க டாக்டர்!<br /><br />"தமிழீழம் வேண்டுமென்ற கனவோடு இருப்பவர்கள் அவுஸ்திரேலியா, கனடா, சுவிட்ஸர்லாந்து, தென்னாப்பிரிக்கா, வட அமெரிக்காவென அவரவர் இருக்கும் பகுதிகளில் மேடை போட்டு அங்காளப் பரமேஸ்வரியாம் அம்மன் ஸ்ரீ ஜெயாவை பூஜை செய்து வழிபட்டு.."இட்டாலி வடைhttps://www.blogger.com/profile/03677239923679746174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2913773374992411214.post-49884525664749601732009-05-04T15:13:00.000-07:002009-05-04T15:13:00.000-07:00//ராஜ நடராஜன் said...
முகப்பின் படம் பார்த்தா...//ராஜ நடராஜன் said...<br /><br /> முகப்பின் படம் பார்த்தாவது புறம் சொல்லுங்களய்யா.//<br /><br />வாங்க ராஜ நடராஜன்!இட்டாலி வடைhttps://www.blogger.com/profile/03677239923679746174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2913773374992411214.post-58346787488517597872009-05-04T11:30:00.000-07:002009-05-04T11:30:00.000-07:00நண்பரே !!!
கோபம் வேண்டம்!! ஆனாலும் எ...நண்பரே !!!<br /> கோபம் வேண்டம்!! ஆனாலும் என்ன செய்ய !!! உணவில் கொஞ்சம் உப்பும் , உணர்வில் அதிக நெருப்பும் இருக்கிறதே !<br />அபி அப்பா மற்றும் லக்கி லுக் போன்றவர்கள் தங்கள் மனசாட்சியை மறந்து எழுதிக்கொண்டு உள்ளார்கள்.<br />அடுத்தவனை ஏமாற்றுபவன் புத்திசாலி , தன்னை தானே ஏமாற்றுபவன் முட்டாள் !! மேற்கூறிய இருவரும் அவர் தம் தலைவரும் யார் என்பது யாவருக்குமே தெரியும் !<br /><br />நண்பரே எதிரியை எப்படி வெல்ல வேண்டும் தெரியுமா ? அவரை நீங்கள் உங்கள் தலையில் இருந்து உதிரும் முடியை விடவும் கேவலமாக மதித்து உதாசீனபடுத்த வேண்டும்.<br />உலகிலேயே விலை மதிக்க முடியாத உங்கள் நேரத்தை அந்த குப்பை பதிவுகளில் செலவிட வேண்டாம்..<br /><br />நான் கடவுளை நம்புகிறவன் . தெரிந்ததே தவறு செய்பவன் தன் கண் எதிரே தனக்குரிய தண்டனையை அடைவான் ..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2913773374992411214.post-72889787847311261962009-05-04T11:17:00.000-07:002009-05-04T11:17:00.000-07:00thanks. Congress DMKya thurahta vendiyathu than mu...thanks. Congress DMKya thurahta vendiyathu than muthal kadamai. thurrookikalவெண்காட்டான்https://www.blogger.com/profile/11462987412851315879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2913773374992411214.post-73282885932211746292009-05-04T09:19:00.000-07:002009-05-04T09:19:00.000-07:00ராவணன்:
ராவணன் has left a new comment on your po...ராவணன்:<br /> <br />ராவணன் has left a new comment on your post "புறம்போக்குகள் மற்றும் சிலவற்றிற்கும்":<br /><br />லக்கிலுக் என்ற பதிவர் ஜெயலலிதாவை எவ்வளவு திட்டினாலும் யாருக்கும் கவலை இல்லை,ஆனால் அதைவிட கருணாநிதி என்ற நபர் ஒன்றுமே செய்ய இயலாத கையாலாகாத நபர் என்பதைப் புரிந்தும் இதுபோன்று பதிவுகள் எழுதுவதைப் பார்த்தால் மூளை இல்லாத வெறும் ..டமோ என்று தோன்றுகிறது.<br /><br />கருணாநிதி எத்தனை ...னுக்கு வேண்டுமானாலும் ...விடலாம்,ஆனால் மற்றவர் எதுவும் பேசக்கூடாது.<br /><br />உலகிலேயே மிகவும் மோசமான அரசியல் கோமாளி கருணாநிதிதான் என்பது உறுதி.<br /><br />1969-ல் இந்திராவின் முந்தானையில் ஒளிந்துகொண்டு தமிழினத்தை அடகு வைத்த ஒரு நபருக்கு ஆதரவாக எழுத வெட்கமாக இல்லை.இந்திரா .... இல்லையா?<br />அன்று இந்திராவிடம் எத்தனை கோடி வாங்கினாராம் அந்த கருணாநிதி என்ற நபர்.<br />வாஜ்பாயை ஆதரிக்க எத்தனை கோடி வாங்கினாராம் அந்த நபர்.<br /><br />விபச்சாரியிடமே திருடிய பண்பு எப்படி இருக்கும்.<br /><br />பெரியாரின் தொண்டனாம்,மனைவி,துணைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கோவில் கோவிலாக ஏறி இறங்குவதை தடுக்க முடியாத கோழைதானே அந்த நபர்.<br /><br />தேவதாசி வழிவந்த நபருக்கு ... புத்திதானே இருக்கும்.இன்னும் இரண்டு மாதத்தில் மண்டையைப் போடப்போவது உறுதி.<br /><br />இன்னுமொரு பதிவர் கருணாநிதி என்ற நபரை பழிப்பவர்களுக்கு ஆப்பு வைக்கப்போறானாம்.வேண்டுமானால் கொஞ்சம் பால் வாங்கிவைத்துக் கொள்வது நல்லது..கருணாநிதி என்ற நபருக்கு ஊற்ற...ஈழத்தமிழரை பழிப்பவர் ஒழுக்கமான முறையில் பிறந்திருக்க மாட்டார்.<br /><br /><br />=வாருங்கள் ராவணன் ! சில சொற்களை மறைத்திருக்கிறேன். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.. = இட்டாலி வடைஇட்டாலி வடைhttps://www.blogger.com/profile/03677239923679746174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2913773374992411214.post-28243329298571120562009-05-04T08:42:00.000-07:002009-05-04T08:42:00.000-07:00தனக்கு என்றால் தான் அவனவனுக்கு வலிக்கும் போல் இருக...தனக்கு என்றால் தான் அவனவனுக்கு வலிக்கும் போல் இருக்கு பொத்திட்டு போடாஅன்புhttps://www.blogger.com/profile/16493371674838190598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2913773374992411214.post-70083619585306635012009-05-04T06:38:00.000-07:002009-05-04T06:38:00.000-07:00உங்கள் உணைவுகள் புரிகிறது.. ஆனால் அந்தப்பதிவு ஈழ வ...உங்கள் உணைவுகள் புரிகிறது.. ஆனால் அந்தப்பதிவு ஈழ வலியை வேடிக்கை செய்வதைவிடவும் அரசியலின் அநாகரீகங்களைப் பற்றியதாகவே எனக்குத்தோன்றியது, மீண்டும் படித்துப்பார்க்கிறேன்Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2913773374992411214.post-50934042963120651622009-05-04T05:05:00.000-07:002009-05-04T05:05:00.000-07:00முகப்பின் படம் பார்த்தாவது புறம் சொல்லுங்களய்யா.முகப்பின் படம் பார்த்தாவது புறம் சொல்லுங்களய்யா.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com